Friday, 25 December 2015

தோழர் ஆர்.சந்திரசேகரன் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவையொட்டி குருதிக்கொடை முகாம்.

தோழர் ஆர்.சந்திரசேகரன் அவர்களின் 25ஆம் ஆண்டு
நினைவையொட்டி குருதிக்கொடை முகாம்

**********************************************************

 




கோவை இரத்தினசபாபதிபுரத்திலுள்ள தந்தை பெரியார் படிப்பகத்தின்
தோழர் ஆர்.சந்திரசேகரன் அவர்களின் 25ஆம் ஆண்டு
நினைவையொட்டி குருதிக்கொடை முகாம் கடந்த ஞாயிறன்று நடந்தது..

நிகழ்ச்சியில் குததூசி குருசாமி படிப்பகத்தில் குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் வடிவமைத்து திலகா மறுதோன்றி அச்சகத்தில்
அச்சிட்ட ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

விழாவிற்கு பெரியார் படிப்பகத்தின் செயலாளர் தோழர் க.தேவேந்திரன் தலைமை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், சுசி.கலையரசன், ஆர்.சந்திரசேகரன் அவர்களின் குடும்பத்தினர், குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் தோழர் அர.இராசன் மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதியளித்தார்கள்.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...