புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி..!
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் ..!!
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 06.12.2015 ஞாயிறன்று காலை 9 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள்
குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அ.அசரப் அலி, பெரியார் பிஞ்சுகள் மகில்நிலா, முகில், தோழர்கள் இரா.ஈசுவரன், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, சி.வா.ஞானவேல், ஞானக்குமார், புருசோத்தமன் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றார்கள்.
அதன் பின்னர் வட கோவை, இந்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காலை 10.30 மணியளவில் தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள்..!
குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அ.அசரப் அலி, பெரியார் பிஞ்சுகள் மகில்நிலா, முகில், தோழர்கள் இரா.ஈசுவரன், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, சி.வா.ஞானவேல், ஞானக்குமார், புருசோத்தமன் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றார்கள்.
அதன் பின்னர் வட கோவை, இந்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காலை 10.30 மணியளவில் தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டார்கள் தோழர்கள்..!
No comments:
Post a Comment