Thursday 18 September 2014

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நடந்தது ! ****************************************************************** பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி 17.09.2014 புதன்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றுக்‍ கொண்டார்கள். பின்னர் மாணவர், மாணவியர்களுககு பெரியாரின் கொள்கைக‍ைளை துண்டறிக்கையாக கொடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. விழாவிற்கு குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் வழக்குறைஞர் சி.பி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள். விழாவில் பெரியார் பிஞ்சுகள் ஓவியா, நிலா, அன்பு, கவிப்பிரியன், தமிழரசன், கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பொறுப்பாளர் சூரிய.நாகப்பன், தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, ப.பாலன், இரா.ஈசுவரன், ப.வேல்முருகன், சி.வா.ஞானவேல், வே.சக்திவேல், ஞானக்குமார், படிப்பக கட்டுநர் குப்புசாமி, ராஜ்குமார், ந.ராஜசேகர் மற்றும் மாணவ, மாணவியர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள். இறுதியாக கோவை காந்திபுரத்திலுள்ள சிலை முன் தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டார்கள்.

பெரியாரின் 136ஆவது பிறந்த நாள் 17-9-2014

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான்
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நடந்தது !
******************************************************************
பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி 17.09.2014 புதன்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றுக்‍ கொண்டார்கள். பின்னர் மாணவர், மாணவியர்களுககு பெரியாரின் கொள்கைக‍ைளை துண்டறிக்கையாக கொடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

விழாவிற்கு குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் வழக்குறைஞர் சி.பி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள்.

விழாவில் பெரியார் பிஞ்சுகள் ஓவியா, நிலா, அன்பு, கவிப்பிரியன், தமிழரசன், கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பொறுப்பாளர் சூரிய.நாகப்பன், தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, ப.பாலன், இரா.ஈசுவரன், ப.வேல்முருகன், சி.வா.ஞானவேல், வே.சக்திவேல், ஞானக்குமார், படிப்பக கட்டுநர் குப்புசாமி, ராஜ்குமார், ந.ராஜசேகர் மற்றும் மாணவ, மாணவியர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள். இறுதியாக கோவை காந்திபுரத்திலுள்ள சிலை முன் தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டார்கள்.















தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா - 17-9-2014

பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி 17.09.2014 புதன்கிழமை காலை 8 மணிக்கு, கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றுக்‍ கொண்டார்கள். பின்னர் மாணவர், மாணவியர்களுககு பெரியாரின் கொள்கைக‍ைளை துண்டறிக்கையாக கொடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
விழாவிற்கு குததூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் வழக்குறைஞர் சி.பி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன் முன்னிலை வகித்தாகள்.
விழாவில் பெரியார் பிஞ்சுகள் ஓவியா, நிலா, அன்பு, கவிப்பிரியன், தமிழரசன். கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பொறுப்பாளர் சூரிய.நாகப்பன், தோழர்கள் அ.சம்பத், து.ஆறுமுகம், வால்பாறை சிவா, ப.பாலன், இரா.ஈசுவரன், ப.வேல்முருகன், சி.வா.ஞானவேல், வே.சக்திவேல், ஞானக்குமார், படிப்பக கட்டுநர் குப்புசாமி, ராஜ்குமார், ந.ராஜசேகர் மற்றும் மாணவ, மாணவியர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள். இறுதியாக கோவை காந்திபுரத்திலுள்ள சிலை முன் தோழர்கள் கொள்‍கை முழக்கமிட்டார்கள்.










Monday 15 September 2014

BOOK PDF 29.08

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...