Wednesday, 6 May 2015

அறிஞர் பொள்ளாச்சி நசன்

    உலகெங்குமுள்ள தமிழர்களுக்காக இணையம் வழியாக தமிழக்கல்விப் பணியாற்றிவரும் அறிஞர் பொள்ளாச்சி நசன் அவர்களும், அவரின் உற்ற தோழரும் ஓய்வுபெற்ற ஆசிரியர், வானவியல் பரப்புரையாளர் வடவள்ளி ரமேசன் அவர்களும் நமது படிப்பகத்திற்கு வந்து நமது பணியைப் பாராட்டினார்கள்.


(30.04.2015)


No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...