Monday, 4 May 2015

தாயார் மறைந்தார்.

தாயார் மறைந்தார்.

குத்தூசி குருசாமி படிப்பக  தோழர் கோவை ம.ரே.ராசக்குமாரின் தாயார் ரேணுகா (72) 21-2-2015 அன்று காலை கோவையில் இயற்கை எய்தினார்.



மறைந்த அம்மையார் ரேணுகா அவர்களின் விழிகள்
கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...