Wednesday 6 May 2015

நூல்களை கொடையளித்த தோழர் சாமிப்பிள்ளை..!

'' பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் ''

நூல்களை கொடையளித்த தோழர் சாமிப்பிள்ளை..!

********************************************************

கோவையில் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர் சாமிப்பிள்ளை தமிழீழ ஆதரவாளர், பெரியாரின் தொண்டர்..

கடந்த 02.05.2015 அன்று குத்தூசி குருசாமி படிப்பகத்திற்கு நேரில் வந்து
அறிஞர் வே.ஆனைமுத்து அய்யா தொகுத்தளித்த
'' ரூ.5,800 விலையுள்ள மதிப்புமிக்க
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் '' நூல்களை
கொடுத்து மகிழ்வை ஏற்படுத்தினார் தோழர் சாமிப்பிள்ளை அவர்கள்.

 



குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன்,
தோழர் அ.சம்பத் நூல்களை நன்றியுடன் பெற்றுக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...