தோழமையுடன் அழைக்கிறோம்..!
வாருங்கள்..!!
கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான்
தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாள் விழா !!
********************************************************
பகுத்தறிவுப் பகலவன் தந்தை
பெரியாரின் 137ஆவது பிறந்த நாளையொட்டி
17.09.2015 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு,
கோவை வெங்கிட்டாபுரத்திலுள்ள
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் நடத்தவுள்ளோம்.
தந்தை பெரியாரின் கொள்கைப் பரப்புரை நிகச்சிக்கு
அனைத்து முற்போக்கு இயக்கத்தோழர்களையும்
அழைக்கிறோம்.
தவறாது வருக...!!
தந்தை பெரியாரின் கொள்கைப் பரப்புரை நிகச்சிக்கு
அனைத்து முற்போக்கு இயக்கத்தோழர்களையும்
அழைக்கிறோம்.
தவறாது வருக...!!
No comments:
Post a Comment