Thursday, 27 August 2015

தோழர் மறைந்தார் !

தோழர் ம.சாக்ரட்டீஸ் மறைந்தார்.!

***************************************

கோவை பெரியார் படிப்பகத்தில்
சில ஆண்டுகள் தொடர்பிலிருந்தார்.
படிப்பகத்திற்கு வரும் ஒருசில தோழர்களுக்கு
அறிமுகமானவர்.
கடந்த பத்தாண்டுகளக்கு முன்பு
திடீரென வருவதை
நிறுத்திக்கொண்டார்..
தோழர் சாஜித்தோடு
மட்டும் தொடர்பிலிருந்தார்.
கடும் வறுமையிலிருந்த
அவருக்குதோழர் சாஜித்
பேருதவி செய்துவந்தார்..
பின்னர் சொந்த ஊரான
ஈரோட்டிற்கே குடிபெயர்ந்தவர்
கடந்த ஆண்டு 26.07.2014 அன்று இரவு
மாரடைப்பால் இறந்துவிட்டார்.
கடந்த 25 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில்
நடந்த ஈழம் கருத்தரங்கத்திற்கு
வந்த சாக்ரட்டீசின் சகோதரர் (சித்தப்பா மகன்)
கா.பரிமளம் இத்தகவலை என்னிடம் தெரிவித்தார்..
சாக்ரட்டீசின் மனைவி தோழர் சாஜித்திடம் தகவலை
தெரியப்படுத்தக் கோரியுள்ளார்.
தோழர் சாக்ரட்டீசின் மனைவிக்கும்
இரு மகள்களுக்கும் எமது வருத்தங்களை
தெரிவிக்கிறோம்.
தொடர்புக்கு
தோழர் கா.பரிமளம், ஈரோடு
95248 99085

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...